காதல் வாழ்க்கை ...

தினம் தினம் அழுகிறேன் என் வாழ்க்கையை நினைத்து ...
நான் செய்த தவறுகளை நினைத்து நான் அழுவேனா
இல்லை..
என் தாய் தந்தை - ஐ நினைத்து நான் சிரிபென ..
அவஸ்தை எல்லாம் என்னோடு தானே .........

காதலில் விழுந்தேன்

கல்லையும் சுவாசித்தேன் ...
நெருப்பையும் உண்டேன் ...
மேகத்தையும் மெய் சிலுக்கவைதேன் ...
நிலவையும் வேக்கபடவைதேன் ...

என் காதல் கல்லறைக்குள் போனதால் .... 
ஒருமுறையேனும் காதலி. 
ஒருமுறையேனும் காதலி
அழகை அப்போது ரசிப்பாய்
அவள் பற்றிய இருவரிகள்
காவியமாகும் உனக்கு.


காதலித்துப் பார். 
தோழா காதல் செய்.
உனக்குள் லட்சியம் வளர -
கோழையான நீ வீரனாக -
இரும்பு நெஞ்சம் ஈரமாக -
அவசரபுத்தி போருதுபோக -
தோழா காதல் செய்.
காதலனாய் இருந்து பார்!!! 
மனிதனாய் இருந்தால்
பூமியில் இருந்து நிலவை ரசிப்பாய்.
காதலனாய் இருந்து பார் -
சராசரங்களில் இருந்து உன்
காதலிக்கு கிரகங்களை பரிசளிப்பாய்
.

(காதல் வாழ்க்கை கவிதை )

 

This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola