பதில் 


எத்தனை புதிர்கள் 
சொன்னாலும் பதில்
சொல்லி விடுவேன் -நீ
கண்களால் போடும்

காதல் விஷம் 


நான் விஷம் குடித்து
பலவருடமாகியும் இன்னும்
முழுதாய் இறக்கவில்லை

வாடினால்


மரம் வாடினால்
தண்ணீர் விடலாம்.
மனம் வாடினால்

சேராது


உதட்டளவில் அலறிவிட்டு
உண்மை அன்பு என்று சொன்னால்
மனதளவில் அது சேராது

இப்பதான் புரிந்தது 


இப்போதெல்லாம் உன்னை நினைக்கும் போது
எனக்கு கவிதைகள் வருவதில்லை
கண்ணீர்தான் வருகிறது - ஏனென்றால்

என்னவளே


என்னவனே!
உன் கவிதைக்கு உயிர் கொடுத்த நானே
உன் கவிதையின் உயிரையும்


கைகூ கவிதைகள்

கன்னி தூண்டில் 


தூண்டில் மீனாய்
சிக்கி தவிக்கிறேன்...
கன்னியவள்

வலி அதிகம் 


ஒரு முறை உன் தாயை கேள்
உன்னை பெற்றெடுத்த வலியை ...
அதை விட வலி அதிகம்

தேவதை


புலம் தேடி
பூமி  வந்த
தேவதை நீயா..?

முடிய வில்லை 


கண்ணில் விழுந்து
இதயத்தில் உருவானாய்...
இதயத்தில் இருந்து
உன்னை எடுக்க முடியவில்லை... 

அழகே


உன்னை என் இதயமென்று சொல்லமாட்டேன்...
என் இதயத்தில் இருப்பவன் நீயென்றே சொல்லுவேன்!!!

ஏங்குகிறேன் 


தாய்மடிக்காக
ஏங்குகிறேன்...
தலையணையை
அணைத்தபடி..!

தபால் காதலி 


தபாலகமே காதலி அனுப்பும்
கடிதத்துக்கு சீல் குத்தாதீர்!!!!
கடிதத்தில் வருவது காதல் அல்ல

விதியா சதியா ?


செடி, கொடி, மரம், ஆகாயம், பூமி
அனைத்தையும் விட நீ மட்டும்
ஏன் அழகாய் தெரிகிறாய்

தொலைபேசி காதலி 


காற்றுக்கு தான்
நன்றி கூறுகிறேன்
தினம் உன்குரல்
சேர்ப்பதால் தொலைபேசியில்........

முதல் தேவதை 


தேவதை என்பதை
கதையில் படித்து
கனவில் பார்த்தவன்
முதல் முதலாய்

முட்களும் பூவாக....... 

நீ வரும்

பாதையில் மட்டும்


முட்களும் பூவாக.......

This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola