கவி அரசன் இன் கவிதைகள் Kavi Arasan IN Kavithaikal
எனக்கு பிடித்த பொருட்கள் எல்லாம் கிடைக்காமல் போன போதும் என்னை உனக்கு பிடிக்கும் என்று, ************************************************************************************ஒரு வார்த்தை கூறினாய்... என்றும் நீ மட்டும்தான் கண் இல்லாமல் ************************************************************************************காதல் வரலாம், கற்பனை இல்லாமல் கவிதை வரலாம், ஆனால் உண்மையானஅன்பு இல்லாமல் நட்பு வராது, இதயத்தில் இடம் கொடுப்பது காதல் இதயத்தையேஇடமாக கொடுப்பது நட்பு, நான் நேசிக்கும் பலர் என்னை நேசிக்க மறந்தாலும்,என்னை நேசிக்கும் உன்னை உயி௫ள்ள வரை மறக்க மாட்டேன் உன் நினைவுகளால் ************************************************************************************என் இதயத்தின் துடிப்புகள் வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது யாருக்கு வேண்டுமானாலும் ************************************************************************************உன் உடல் சொந்தமாகலாம் எந்த நபரும் உன்னால் வசீகரிக்கபடலாம் உன் இதழ்களை யாரேனும் சுவைக்கலாம் ஆனால் உன் இதயத்தை தொட்டவன் நான் மட்டுமே.. என்னதான் என் இதயம் உன்னால் காயப்பட்டாலும்-மருந்தாக உன் நினைவைதான் நினைக்கின்றது ************************************************************************************உன்னிடம் நான் சொல்ல மறந்த வார்த்தைகளில் இதையாவது சொல்லியிருக்கலாம்.."நான் உன்னை காதலிக்கின்றேன்" என்று.. ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++உனக்காக எத்தனை முறை துடிக்கின்றது என் இதயம்..எனக்காக ஒரு முறை கூடவா துடிக்கவில்லை உன் இதயம். ---------------------------------------------------------------------------------------------------------உன் நினைவுகள் என்னை தின்று கொண்டிருக்கும் வரை நான் உன்னை மறப்பதில்லை என் உயிர் மூச்சு பிரியும் வரை உன் நினைவுகள் என்னை விட்டு விலகுவதுமில்லை.... | உலக அழிவு என் உலகம் என்றோ அழிந்து விட்டது நீ என்னை பிரிந்தாயே... அன்றுதான் அந்த அழிவு நிகழ்ந்தது!! கலங்காதே மறந்து விடுவேன் என்று எண்ணாதே மறவாமல் வாழுவேன் உன் நினைவுகளோடும் என் காதலோடும். கற்றேன் உன்னோடு காதலில் தொடரும் விழுந்த என் இதயத்துக்கு கவிதை எழுத கற்று தந்தது உன் இனிமையான மொழிகள் .............. நான் இருக்கும் வரை என் மனதோடு இருக்கும் உன் நினைவு-நான் இறந்த பின்னும் இருக்கும் என் கல்லறையோடு.. நீ வெறுத்தாலும் கூட..
அடி பெண்ணே! ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ |
இந்த உலகம் இயங்குவதே காதலால் மட்டும் தான்
Kavi Arasan Jaffna Nallur , Jaffna, |
Translate This Page